அன்னாவுக்கு அருமையான வாய்ப்பு
ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது
இதில் அனைத்து கட்சிகளும் போட்டியிடுகின்றன
எல்லா மாநிலங்களிலும் தற்போது ஆட்சி செய்யும்
கட்சிகள் ஊழலில் திளைக்கின்றன
எனவே அண்ணாஜி அவர்கள்
இந்த வாய்ப்பை
பயன்படுத்திக்கொண்டு
ஊழல் எதிர்ப்பு பிரசாரத்தை
தீவிரமாக செய்து
சுயேச்சையாக
வேட்பாளர்களை நிறுத்தி
இந்த ஊழல் கட்சிகளை
மண்ணை கவ்வ செய்தால்
இந்த இயக்கம் நன்றாக
வலுப்பெறுவதோடு
மற்ற மாநிலங்களில் ஆளும்
ஊழல் பெருச்சாளிகளை
வர இருக்கின்ற
மக்களவை தேர்தலில்
விரட்ட நல்லொதொரு
வாய்ப்பாக அமையும்
உண்ணாவிரதம் இருப்பதால்
தற்போது ஒன்றும் பயன் விளையாது
ஊழலை ஒழிக்க மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்கெனவே வந்துவிட்டது
அதை சரியான வழியில் நெறிபடுத்த வேண்டும்
அதற்க்கு தேர்தலில் வேட்பாளர்களை
நிறுத்துவதுதான் சிறந்த வழி
இருக்கின்ற சட்டங்களே சரிவர
பயன்படுத்தபடுவதில்லை
அமல்படுத்த படுவதில்லை
மக்களும் சட்டத்தை மதிப்பதில்லை
அனைவரும் சட்டத்தை மீறி
போராட்டங்கள் தினமும்
நடத்திகொண்டிருக்கின்றனர்
வழக்கறிஞர்கள் சட்டத்தை தங்கள்
தேவைகேற்ப வளைத்து அதை
செயல்படாமல் தடுக்கின்றனர்
உச்ச நீதிமன்றத்தின் உத்திரவுகளை
மாநில அரசுகளும் மதிப்பதில்லை
கீழ் நீதிமன்றங்களும் மதிப்பதில்லை
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மீது
உயர் நீதி மன்றங்கள் மறு ஆய்வு செய்கின்றன
மக்களின் நலனுக்காக போடப்பட
எத்தனையோ சட்டங்கள் ஆளும் அதிகார
வர்கத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளன
இந்நிலை மாறாமல் புதிய சட்டங்களை
நிறைவேற்றுவதால்
எந்த பயனும் இல்லை.
ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது
இதில் அனைத்து கட்சிகளும் போட்டியிடுகின்றன
எல்லா மாநிலங்களிலும் தற்போது ஆட்சி செய்யும்
கட்சிகள் ஊழலில் திளைக்கின்றன
எனவே அண்ணாஜி அவர்கள்
இந்த வாய்ப்பை
பயன்படுத்திக்கொண்டு
ஊழல் எதிர்ப்பு பிரசாரத்தை
தீவிரமாக செய்து
சுயேச்சையாக
வேட்பாளர்களை நிறுத்தி
இந்த ஊழல் கட்சிகளை
மண்ணை கவ்வ செய்தால்
இந்த இயக்கம் நன்றாக
வலுப்பெறுவதோடு
மற்ற மாநிலங்களில் ஆளும்
ஊழல் பெருச்சாளிகளை
வர இருக்கின்ற
மக்களவை தேர்தலில்
விரட்ட நல்லொதொரு
வாய்ப்பாக அமையும்
உண்ணாவிரதம் இருப்பதால்
தற்போது ஒன்றும் பயன் விளையாது
ஊழலை ஒழிக்க மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்கெனவே வந்துவிட்டது
அதை சரியான வழியில் நெறிபடுத்த வேண்டும்
அதற்க்கு தேர்தலில் வேட்பாளர்களை
நிறுத்துவதுதான் சிறந்த வழி
இருக்கின்ற சட்டங்களே சரிவர
பயன்படுத்தபடுவதில்லை
அமல்படுத்த படுவதில்லை
மக்களும் சட்டத்தை மதிப்பதில்லை
அனைவரும் சட்டத்தை மீறி
போராட்டங்கள் தினமும்
நடத்திகொண்டிருக்கின்றனர்
வழக்கறிஞர்கள் சட்டத்தை தங்கள்
தேவைகேற்ப வளைத்து அதை
செயல்படாமல் தடுக்கின்றனர்
உச்ச நீதிமன்றத்தின் உத்திரவுகளை
மாநில அரசுகளும் மதிப்பதில்லை
கீழ் நீதிமன்றங்களும் மதிப்பதில்லை
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மீது
உயர் நீதி மன்றங்கள் மறு ஆய்வு செய்கின்றன
மக்களின் நலனுக்காக போடப்பட
எத்தனையோ சட்டங்கள் ஆளும் அதிகார
வர்கத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளன
இந்நிலை மாறாமல் புதிய சட்டங்களை
நிறைவேற்றுவதால்
எந்த பயனும் இல்லை.
No comments:
Post a Comment