பிள்ளையார் பிடிக்க குரங்காய் போய்விட்டதே?
அடக் கடவுளே !
இதென்ன பிள்ளையார் பிடிக்க
குரங்காய் போய்விட்டதே?
நாம் ஆளும் கட்சி மீது
ஊழல் புகார் சொன்னால்
இப்போது நான் செய்த
ஊழல் வெளிகிளம்பிவிட்டதே?
நம்ம கட்சி தலைவர் பதவியே பறி
போய்விடும் போல இருக்கிறதே ?
அய்யா அதுமட்டுமில்லை
நீங்கள் செய்த ஊழலால்
உங்கள் கட்சிஇனி ஆட்சியை
பிடிக்கும் என்ற கனவும்
சேர்ந்து போய்விட்டது