Thursday, October 25, 2012

பிள்ளையார் பிடிக்க குரங்காய் போய்விட்டதே?


பிள்ளையார் பிடிக்க குரங்காய் போய்விட்டதே?





அடக் கடவுளே !
இதென்ன பிள்ளையார் பிடிக்க
குரங்காய் போய்விட்டதே?

நாம் ஆளும் கட்சி மீது 
ஊழல் புகார் சொன்னால்
இப்போது நான் செய்த 
ஊழல் வெளிகிளம்பிவிட்டதே?

நம்ம கட்சி தலைவர்  பதவியே பறி 
போய்விடும் போல இருக்கிறதே ?

அய்யா அதுமட்டுமில்லை 
நீங்கள் செய்த ஊழலால்
உங்கள் கட்சிஇனி ஆட்சியை 
பிடிக்கும் என்ற கனவும்
சேர்ந்து போய்விட்டது