Sunday, December 18, 2011

கூடங்குளம் குழப்பகுளம் ஆனது என?

கூடங்குளம் குழப்பகுளம் ஆனது என?

மத்திய அரசா அல்லது மாநில அரசா?
இல்லை இரண்டிற்கும் அப்பாற்பட்ட வேறு சக்திகளா?

இந்த உலகத்தில் பிறந்தால் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும்
என்பது அனைவருக்கும் பொதுவான விதி

இயற்கையின் சக்திக்கு முன் மனிதனின் எந்த சக்தியும்
தோற்றுத்தான் போகும்

அணுஉலை பாதுகாப்பானது என்று மத்திய அரசு கூறுகிறது
அது பாதுகாப்பில்லை என்கிறது எதிர்ப்பு குழு

அணு உலை வேண்டும் என்கிறது ஆதரவு குழு

பேச்சு வார்த்தைகள் வடிவேலு சொல்வதுபோல்
வெறும்  பேச்சாகத்தான் இருக்கிறது
எந்த முடிவும் எட்டப்படவில்லை

மத்திய அரசு தன்னிச்சையாக அணு உலையை
தொடங்க நாள் குறித்துவிட்டது

எதிர்ப்பு குழு அணு உலையை மூட போராட்டம்
தீவிரமாகும் என்று அறிக்கை விடுகின்றனர்

அணு உலையினால் ஆபத்து வருகிறதோ இல்லையோ
இந்த மோதலில் பலியாகபோவது 
அப்பாவி பொதுமக்களும்
தமிழ்நாட்டின் அமைதியும்தான்

இனி என்ன நடக்கும்?

குழப்பம் எப்போது தெளியும் ?

No comments: