Monday, March 19, 2012
எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான்
பணம் ஏராளமாக இருக்கிறது
வாழ்க்கையை நடத்த அனைத்து வசதிகளும் இருக்கிறது
உதவி செய்ய வேலையாட்கள் இருக்கிறார்கள்
எல்லாம் இருந்தும் இன்று பல கோடி பேர்கள்
மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?
என்றால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கும்
எல்லாம் இருந்தும் ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை?
மனதின் போக்கை சரியாக புரிந்துகொள்ள இயலாமையால் மனம் போன போக்கில்
மீளமுடியாத தவறான் பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி பெரும்துன்பதிர்க்கு ஆளாகிவிடுகிறார்கள்.
தன் முட்டாள்தனத்தினால் விளைந்த செயல்களுக்கு
பிறர் மீது குற்றம் செலுத்தி தனி மனிதர்கள் அனைவருக்கும் கேடு விளைவிக்கிறார்கள்
அதை போன்ற எண்ணம் கொண்ட சில நாடுகளின் தலைவர்கள்
மற்ற நாடுகளின் மீது போர் தொடுத்து கோடிகணக்கில் பணத்தை வீணடித்து,
லட்சகணக்கில் மக்களை கொன்று குவித்து உலகில்
அமைதியை குழி தோண்டி புதைக்கிறார்கள்.
முடிவில் அவர்களும் புதையுண்டு போகிறார்கள்.
ஆனால் அவர்கள் தோற்றுவித்த அழிவுகள்
பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும்
.
இதுபோன்ற மன நோயாளிகளின் போக்கிற்கு காரணம்
சுயநலம்தான்.
அவர்களிடம் கூட்டு சேரும் அதுபோன்ற சில
மனிதர்களும்தான் இந்த நிலைமைக்கு காரணம்.
எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான்
அதில் உள்ள எண்ணங்கள்தான் காரணம்
அது இந்த உலக பொருட்கள் மீது இன்பத்தை தேடுகிறது
உயிரற்ற பொருட்கள் இன்பத்தை எப்படி தரமுடியும் என்று யாரும் யோசிப்பதில்லை
அழகிய உயிருள்ள பூனைக்குட்டியோ நாய்க்குட்டியோ
தரும் இன்பம் தங்க நகைகளோ வைர நகைகளோ தர இயலுமா?
அழகிய உயிருள்ள குழந்தையின் ஒவ்வொரு அசைவும்
மழலையும் தரும் மட்டற்ற இன்பம் ஒரு பொம்மை தர இயலுமா?
பிணமாகிவிட்டால் பணமோ இந்த வசதிகளோ
நம்முடன் வருமா என்பதை ஒவ்வொருவரும் தினமும்
ஒரு கணமாவது சிந்தித்து பார்க்கவேண்டும்
உயிருடன் இருக்கும்போதே அனைவருடன் அன்போடு
பழக வேண்டும்
வேதனையை தரும் வெறுப்பை நீக்க வேண்டும்
பிறர் மனம் நோகும்படி வார்த்தைகளை கூறாமல்
பிறர் மீது புறங்கூறாமல்,
பிறருக்கு துன்பம் விளைவிக்காமல்,
பிறர் சொத்துக்களை .அபகரிக்காமல் ,
இல்லாதவருக்கு உதவுவதும்,
பிறர் துன்பங்களை நீக்க பாடுபடுவதும்
துன்பங்களையும், ஏமாற்றங்களையும்
ஏற்றுக்கொள்ள பழகிகொள்வதும்,
எல்லாம் வல்ல இறைவன் மீது
நம்மையும் இந்த உலகையும் படைத்த
இறைவன் மீது எப்போதும் நம்பிக்கை வைத்து
அகந்தையில்லாமல் வாழ்க்கை நடத்த பழகி கொண்டால் எந்நிலையிலும்
கவலைகள் இல்லாமல் வாழலாம்.
இவ்வுலகில் அமைதி தவழ நம்மை படைத்த
இறைவனை தினமும் காலையில் கண் விழித்ததும்
பிரார்த்தனை செய்வோம.
Friday, March 16, 2012
முகர்ஜியின் மூக்கறுக்கும் பட்ஜெட்
முகர்ஜியின் மூக்கறுக்கும் பட்ஜெட்
12 விழுக்காடு சேவை வரி
12 விழுக்காடு கஸ்டம்ஸ் டியூட்டி
ஏற்கெனவே பெட்ரோல்,டீசல், சமையல்
எரி வாயு கட்டணம் ஏற்றியாகிவிட்டது
ரயில்வே கட்டணங்கள் உயர்த்தபட்டுவிட்டன
தமிழகமுதல்வர் ஏற்கெனவே பஸ் கட்டணம்,
பால் கட்டணம் உயர்த்தி மக்களை மகிழ்வித்துவிட்டார்
மின்சாரம் இல்லாமல் தமிழ்நாடு நாசமாய்
போய்கொண்டிருக்கிறது
இதை சரிபடுத்த யாருக்கும் நாதியில்லை
மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டுகொண்டு
வெத்துவேட்டு அறிக்கைகளை விட்டுகொண்டு
வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறது
எல்லா பொருட்களும் விலை உயர்ந்து
எந்த உயரத்திற்கு செல்லும் என்று யாருக்கும் தெரியாது
தங்கத்தின் மீது வரி போட்டு அதை இன்னும் அதிக உயரத்திற்கு
கொண்டு சென்றுவிட்டார்
ஆனால் இன்னும் மக்களுக்கு தங்கம் மீது மோகம் குறையவில்லை
எல்லாவற்றையும் போட்டு தங்க நகைகள் வாங்கி சங்கிலி அருப்பன்களுக்கு கொடுப்பதில் அவர்களுக்கு அலாதி பிரியம்
இல்லாவிடில் வீட்டில் ஓட்டை இரும்பு பீரோவில் வைத்து திருடர்கள் எடுத்துகொள்ள வழி வகை செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி
கேரளா நகை வியாபாரிகள் நம்மிடம் நகைகளை விற்றுவிட்டு மீண்டும் அவர்களே நகை கடன் தருகிறேன் என்று அந்த நகைகளை அபேஸ் செய்வதற்கு வழி வகுக்கும் முட்டாள் தமிழ் மக்கள்
லட்சகணக்கில் பிணமாய் போன ஈழ தமிழர்களுக்கு கண்ணீர் வடிக்காத
தமிழர்களின் ஒரே,ஒப்பற்ற தலைவர் ஒரு கட்டிடம் இடம் மாற்றுவதற்கு
தீக்குளிப்பேன் என்று ஒப்பாரி வைக்கிறார்
.
மத்திய அரசு இலங்கை போர் குற்றங்கள் தீர்மானத்திற்கு
ஆதரவாக நிச்சயம் ஒன்றும் செய்யபோவதில்லை
தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத ஆடுகள்
தங்களுக்குள்ளே சண்டையிட்டுக்கொண்டு
மந்தை மந்தையாய் சாகும் மாடுகள்
எந்த காலத்திலும் இவர்கள் எதற்கும் ஒன்று சேரபோவதில்லை
தனி தனியாக புலம்புவதும் பொது சொத்துக்களை அழித்து தங்கள் எதிர்ப்பை காட்டி பின்பு அடங்கி போவதும்தான் இவர்கள் இதுவரை செய்த சாதனை.
12 விழுக்காடு சேவை வரி
12 விழுக்காடு கஸ்டம்ஸ் டியூட்டி
ஏற்கெனவே பெட்ரோல்,டீசல், சமையல்
எரி வாயு கட்டணம் ஏற்றியாகிவிட்டது
ரயில்வே கட்டணங்கள் உயர்த்தபட்டுவிட்டன
தமிழகமுதல்வர் ஏற்கெனவே பஸ் கட்டணம்,
பால் கட்டணம் உயர்த்தி மக்களை மகிழ்வித்துவிட்டார்
மின்சாரம் இல்லாமல் தமிழ்நாடு நாசமாய்
போய்கொண்டிருக்கிறது
இதை சரிபடுத்த யாருக்கும் நாதியில்லை
மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டுகொண்டு
வெத்துவேட்டு அறிக்கைகளை விட்டுகொண்டு
வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறது
எல்லா பொருட்களும் விலை உயர்ந்து
எந்த உயரத்திற்கு செல்லும் என்று யாருக்கும் தெரியாது
தங்கத்தின் மீது வரி போட்டு அதை இன்னும் அதிக உயரத்திற்கு
கொண்டு சென்றுவிட்டார்
ஆனால் இன்னும் மக்களுக்கு தங்கம் மீது மோகம் குறையவில்லை
எல்லாவற்றையும் போட்டு தங்க நகைகள் வாங்கி சங்கிலி அருப்பன்களுக்கு கொடுப்பதில் அவர்களுக்கு அலாதி பிரியம்
இல்லாவிடில் வீட்டில் ஓட்டை இரும்பு பீரோவில் வைத்து திருடர்கள் எடுத்துகொள்ள வழி வகை செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி
கேரளா நகை வியாபாரிகள் நம்மிடம் நகைகளை விற்றுவிட்டு மீண்டும் அவர்களே நகை கடன் தருகிறேன் என்று அந்த நகைகளை அபேஸ் செய்வதற்கு வழி வகுக்கும் முட்டாள் தமிழ் மக்கள்
லட்சகணக்கில் பிணமாய் போன ஈழ தமிழர்களுக்கு கண்ணீர் வடிக்காத
தமிழர்களின் ஒரே,ஒப்பற்ற தலைவர் ஒரு கட்டிடம் இடம் மாற்றுவதற்கு
தீக்குளிப்பேன் என்று ஒப்பாரி வைக்கிறார்
.
மத்திய அரசு இலங்கை போர் குற்றங்கள் தீர்மானத்திற்கு
ஆதரவாக நிச்சயம் ஒன்றும் செய்யபோவதில்லை
தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத ஆடுகள்
தங்களுக்குள்ளே சண்டையிட்டுக்கொண்டு
மந்தை மந்தையாய் சாகும் மாடுகள்
எந்த காலத்திலும் இவர்கள் எதற்கும் ஒன்று சேரபோவதில்லை
தனி தனியாக புலம்புவதும் பொது சொத்துக்களை அழித்து தங்கள் எதிர்ப்பை காட்டி பின்பு அடங்கி போவதும்தான் இவர்கள் இதுவரை செய்த சாதனை.
Saturday, March 10, 2012
கிளி பேச்சு கேட்கவா?
கிளி பேச்சு கேட்கவா?
கிளியை வைத்து என்னென்ன செய்யலாம்?
கூண்டில் அடைத்து வைத்து
கிளி ஜோசியம் சொல்லி
காசு பார்க்கலாம்
அதற்கென்றே மதுரை
வாழ் மக்கள் இருக்கிறார்கள்
பாவம் அவகளுக்கு கிளியை வைத்து
அப்படி என்ன சம்பாதித்து விட முடியும்?
இருந்தும் அவர்கள் அதை வைத்து
பலவகையில் குழம்பி போயுள்ள மக்களுக்கு
மிகவும் மலிவான விலையில்
ஆறுதல் தந்து கொண்டு தங்கள்
பிழைப்பை நடத்தி கொண்டிருக்கிறார்கள்
கிளி நாம் நாட்டு கலாசாரத்தில் நன்றாக ஊறி விட்டது
சுகர் என்ற மகரிரிஷி முகம் கிளி வடிவாக உள்ளது
அவர் பெயரில் மனிதர்களின் எதிகால பலன்களை
சொல்லும் சுகர் நாடி உள்ளது
அதை சொல்பவர்களும் இருக்கிறார்கள்
அவருக்கு பக்தர்களும் இருகிறார்கள்
திருப்புகழ் அருணகிரிநாதர் தன பூதஉடலை
சம்பந்தாண்டான் என்ற
காளி உபாசகர் அழித்துவிட்டபோது
கிளி உடலில் தாங்கி கந்தரனுபூதி என்ற
பாடல்களை பாடியதாக வரலாறு
மதுரை மீனாக்ஷியும் ,ஆண்டாள் நாச்சியாரும்
தங்கள் கையில் கிளியை தாங்கி கொண்டு
காட்சி தருகிறார்கள்
அழகான பெண்ணை பச்சைக்கிளி என்றும்
அழகாக தமிழ் பேசும் பெண்ணை
பைந்தமிழ் பேசும் பசைக்கிளி என்றும்
கிளியை வளர்த்து பூனையிடம் கொடுக்கவா என்றும்
கிளி பற்றிய பல செய்திகள் உண்டு
ஆனால் இன்று சொல்லப்போகும்
செய்தி என்ன வென்றால்
ஒரு நபர் அந்தமான் கிளி வளர்க்க
ஆசைப்பட்டு வலைத்தளம் மூலம்
இருபதாயிரம் ரூபாய் ஏமாந்த கதைதான்
.
கிளி வாங்க இவர் விரித்த வலையில்
கிளி விழவில்லை
இவர்தான் வலையில்
விழுந்துவிட்டது பரிதாபகரமானது.
ஏமாற்றுவதில்தான் எத்தனை வகை ?
தலை சுற்றுகிறது.
Friday, March 9, 2012
தேர்தல்களும் தேறுதல்களும்
தேர்தல்களும் தேறுதல்களும்
5மாநிலங்களில் சட்டசபைக்கு தேர்தல்கள் நடந்து
முடிந்து விட்டன
ராகுல் காந்தி கடுமையாக பிரசாரம் மேற்கொண்டு மாயாவதிக்கு எதிராக
ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதால் மட்டும் அவர் ஆட்சியை இழந்திருக்க வாய்ப்பில்லை
அவர் தம் ஆட்சி காலத்தில் மக்களின் வறுமை நிலையை முன்னேற்ற
நடவடிக்கை எடுக்காமல் தனக்கு சிலை வைப்பதில் காட்டிய ஆர்வகோளாறு அவருக்கு ஆட்சி பறிபோய்விட்டது
முலாயம்சிங் தன மகனை முன்னிறுத்தி ஆட்சியை பிடித்துவிட்டார்
அவராவது உருப்படியாக செய்யபோகிறாரா என்பதை பொறுத்திருந்து
பார்ப்போம்
பாஜ க வழக்கம்போல் மக்களின் வாழ்க்கைதரம் மேம்படுத்துவதை பற்றி சிந்திக்காமல் சொதப்பியதால் உருப்படியாக ஒன்றும் சாதிக்கவில்லை
காங்கிரஸ்சில் தலைவர்கள் நிறைய இருப்பதால்
தேர்தலில்தோற்றுவிட்டதாக அதன் தலைவர் சொதப்பியிருக்கிறார்
அந்த கட்சியில் பல மாநிலங்களில் தொண்டர்களை விட தலைவர்கள் அதிகம் என்பதை மக்கள் எல்லோருக்கும் முன்பே தெரியும்
பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலில் சிக்கி
ஒவ்வொருவராக கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் அந்த கட்சி
விலைவாசியை கட்டுபடுத்த வக்கில்லாத கட்சி,
நாடெங்கும் கொள்ளை நோய் என பரவிவரும் தீவிரவாதத்தை கட்டுபடுத்த இயலாத கட்சி
நாட்டில் மாநிலங்களுக்கிடையேயான நீண்ட கால நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யாமல்
அவற்றின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் கட்சி
,
பல முக்கிய பிரச்சினைகளை தீர்க்க
கையாலாகாத நிலையில்
பல புளுகுமூட்டைகளை தினம் தினம்
அவிழ்த்து விட்டு கொண்டு வரும் நிலையில்
பல்வேறு காரணங்களை கூறி
முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டு
கதை விட்டு கொண்டிருக்கின்றது
மத்தியில் ஆளும் கட்சி.
மக்கள் அனைத்தையும்
நன்றாக அறிவார்கள்
கூடிய சீக்கிரம் அந்த கட்சிக்கு நிரந்தரமாக ஓய்வு இந்திய மக்கள் கொடுத்துவிடுவார்கள் .
5மாநிலங்களில் சட்டசபைக்கு தேர்தல்கள் நடந்து
முடிந்து விட்டன
ராகுல் காந்தி கடுமையாக பிரசாரம் மேற்கொண்டு மாயாவதிக்கு எதிராக
ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதால் மட்டும் அவர் ஆட்சியை இழந்திருக்க வாய்ப்பில்லை
அவர் தம் ஆட்சி காலத்தில் மக்களின் வறுமை நிலையை முன்னேற்ற
நடவடிக்கை எடுக்காமல் தனக்கு சிலை வைப்பதில் காட்டிய ஆர்வகோளாறு அவருக்கு ஆட்சி பறிபோய்விட்டது
முலாயம்சிங் தன மகனை முன்னிறுத்தி ஆட்சியை பிடித்துவிட்டார்
அவராவது உருப்படியாக செய்யபோகிறாரா என்பதை பொறுத்திருந்து
பார்ப்போம்
பாஜ க வழக்கம்போல் மக்களின் வாழ்க்கைதரம் மேம்படுத்துவதை பற்றி சிந்திக்காமல் சொதப்பியதால் உருப்படியாக ஒன்றும் சாதிக்கவில்லை
காங்கிரஸ்சில் தலைவர்கள் நிறைய இருப்பதால்
தேர்தலில்தோற்றுவிட்டதாக அதன் தலைவர் சொதப்பியிருக்கிறார்
அந்த கட்சியில் பல மாநிலங்களில் தொண்டர்களை விட தலைவர்கள் அதிகம் என்பதை மக்கள் எல்லோருக்கும் முன்பே தெரியும்
பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலில் சிக்கி
ஒவ்வொருவராக கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் அந்த கட்சி
விலைவாசியை கட்டுபடுத்த வக்கில்லாத கட்சி,
நாடெங்கும் கொள்ளை நோய் என பரவிவரும் தீவிரவாதத்தை கட்டுபடுத்த இயலாத கட்சி
நாட்டில் மாநிலங்களுக்கிடையேயான நீண்ட கால நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யாமல்
அவற்றின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் கட்சி
,
பல முக்கிய பிரச்சினைகளை தீர்க்க
கையாலாகாத நிலையில்
பல புளுகுமூட்டைகளை தினம் தினம்
அவிழ்த்து விட்டு கொண்டு வரும் நிலையில்
பல்வேறு காரணங்களை கூறி
முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டு
கதை விட்டு கொண்டிருக்கின்றது
மத்தியில் ஆளும் கட்சி.
மக்கள் அனைத்தையும்
நன்றாக அறிவார்கள்
கூடிய சீக்கிரம் அந்த கட்சிக்கு நிரந்தரமாக ஓய்வு இந்திய மக்கள் கொடுத்துவிடுவார்கள் .
Thursday, March 8, 2012
The Government is for the people of the people by the people.
The Government is for the people
of the people by the people.
But nowadays the government is
buying the people by distributing freebies
during election and run the government
after winning the election with the same technique
.
This is followed by all the successive governments.
with increased freebies at the
cost of taxpayers and law abiding citizens.
The so called poor who receive the
maximum benefits are not contributing
to the society as expected.and improve their way of life
Because they receive everything free
they waste their precious earnings
on liquor ,and destroys their family and
they continue to live on poverty
and then started blaming the government
TV channels ,cinemas, politicians
always keep the masses under their
control by brainwashing and changed their character
to blindly follow them for their selfish ends.
This bad practice has spread all over India like a decease
Masses are always emotional in approach and react to
any small incident provoked by the anti social elements
and politicians and religious fanatics engage
themselves in destroying public properties and creating
social unrest between castes and religious followers.
The riches become richer and the poor becomes poorer
thus the gap between them is widened day by day
Haves and have nots gave way to corruption,
exploitation ,increase of anti social activities
which make the governments cannot go with their
developments
.
This situation should be changed for the welfare of all
of the people by the people.
But nowadays the government is
buying the people by distributing freebies
during election and run the government
after winning the election with the same technique
.
This is followed by all the successive governments.
with increased freebies at the
cost of taxpayers and law abiding citizens.
The so called poor who receive the
maximum benefits are not contributing
to the society as expected.and improve their way of life
Because they receive everything free
they waste their precious earnings
on liquor ,and destroys their family and
they continue to live on poverty
and then started blaming the government
TV channels ,cinemas, politicians
always keep the masses under their
control by brainwashing and changed their character
to blindly follow them for their selfish ends.
This bad practice has spread all over India like a decease
Masses are always emotional in approach and react to
any small incident provoked by the anti social elements
and politicians and religious fanatics engage
themselves in destroying public properties and creating
social unrest between castes and religious followers.
The riches become richer and the poor becomes poorer
thus the gap between them is widened day by day
Haves and have nots gave way to corruption,
exploitation ,increase of anti social activities
which make the governments cannot go with their
developments
.
This situation should be changed for the welfare of all
Subscribe to:
Posts (Atom)