எல்லோருக்கும் பெப்பே !
பாரத பிரதமர் தமிழ் நாடு விசிட்
ஜெயலலிதா வரவேற்று 16 பக்கம் மகஜர்
கலைஞர் அவர் குழாமுடன் முல்லை பெரியார் குறித்து சந்திப்பு
புரட்சி கலைஞர் கறுப்பு கொடி ஆர்பாட்டம்
மாநிலம் முழுவதும் பிரதமருக்கு எதிராக ஊர்வலம்
எல்லாவற்றிற்கும் பிரதம மந்திரிபதில் என்ன ?
செவிடன் காதில் ஊதிய சங்கு
அவர் என்ன செய்வார் பாவம்?
அவரால் என்ன செய்ய முடியும்?
அவர் ஒரு மனு வாங்கும்இயந்திரம் அவ்வளவுதான்
இந்த அவமானத்திர்க்கெல்லாம் யார் காரணம்?
என்ன காரணம்
பதில் எல்லோருக்கும் தெரிந்ததுதான்
தமிழர்களிடம் ஒற்றுமை அன்றும் கிடையாது
இன்றும் கிடையாது என்றும் கிடையாது
அதனால் அவனுக்கு தாய் நாட்டிலும் மரியாதை கிடையாது
அண்டி பிழைக்கும் நாட்டிலும் மரியாதை கிடையாது
பிறவி அடிமைகள்
பாரத பிரதமர் தமிழ் நாடு விசிட்
ஜெயலலிதா வரவேற்று 16 பக்கம் மகஜர்
கலைஞர் அவர் குழாமுடன் முல்லை பெரியார் குறித்து சந்திப்பு
புரட்சி கலைஞர் கறுப்பு கொடி ஆர்பாட்டம்
மாநிலம் முழுவதும் பிரதமருக்கு எதிராக ஊர்வலம்
எல்லாவற்றிற்கும் பிரதம மந்திரிபதில் என்ன ?
செவிடன் காதில் ஊதிய சங்கு
அவர் என்ன செய்வார் பாவம்?
அவரால் என்ன செய்ய முடியும்?
அவர் ஒரு மனு வாங்கும்இயந்திரம் அவ்வளவுதான்
இந்த அவமானத்திர்க்கெல்லாம் யார் காரணம்?
என்ன காரணம்
பதில் எல்லோருக்கும் தெரிந்ததுதான்
தமிழர்களிடம் ஒற்றுமை அன்றும் கிடையாது
இன்றும் கிடையாது என்றும் கிடையாது
அதனால் அவனுக்கு தாய் நாட்டிலும் மரியாதை கிடையாது
அண்டி பிழைக்கும் நாட்டிலும் மரியாதை கிடையாது
பிறவி அடிமைகள்
No comments:
Post a Comment