Tuesday, December 20, 2011

பூச்சாண்டி காட்டும் உம்மன் சாண்டி

முல்லை பெரியார்?

புதிய அணை கட்டிதான் தீருவோம்
ஆனால் பேச்சு வார்த்தைக்கு தயார்.-
பூச்சாண்டி காட்டும் உம்மன் சாண்டி-செய்தி

கடவுளின் தேசம் என்று தனக்குதானே
பெயர் சூட்டிக்கொண்டு வீண் பெருமை
பேசிவருபவர்கள் கேரளத்து மலயாளிகள்

ஆனால் அங்கு வாழும் தெய்வங்கள்
எல்லாம் குட்டிசாட்டான் போன்ற
சிறு தெய்வங்கள்தான்

பில்லி ஏவல் சூனியம் என மக்களை
ஏமாற்றி வாழ்வை நாசமாக்கும்
மாந்திரீகர்கள்  நிறைந்த காட்டுவாசிகள்

கேரளம் அரக்கர்கள் வாழ்ந்த பூமி
என்பதற்கு சான்று அங்கு மகாபலி
என்ற அரக்கன் வாழ்ந்ததே சான்று

அவன் இந்த உலகத்திற்கு தீங்கிழைததால்தான்
அவனை பாதாள லோகத்திற்கு
அனுப்பி வைத்தார் மகா விஷ்ணு

அங்கிருந்து கிளம்பிவிட்டால் அவன் மீண்டும்
வந்துவிடபோகிறான் என்று அங்கேயே
தங்கிவிட்டான் குருவாயுரப்பன்

கேரளா மண்ணில் மகிஷிகள் போன்ற அரக்கிகள்
வாழ்ந்த நாடு .அவளை அழிக்க வந்த
ஐயப்பன் அங்கேயே தங்கிவிட்டான்

எவ்வளவு நன்மைகள் செய்தாலும் அதை
அப்படியே மறந்துவிட்டு தீமை செய்பவர்களே
அரக்கர்கள் ,அதைபோல்தான் இன்று
நடந்துகொள்கிறார்கள் அங்குள்ள
கேரளா ஆட்சியாளர்கள்

தமிழகத்திலிருந்து அனைத்தையும் பெற்று
வயிறார உண்டு களிக்கும் அவர்கள்
தமிழர்களின் வயிற்றில் அடிக்கும் நன்றி
கெட்ட செயலை அந்த அப்பன்கள்தான்
கண்டிக்கவேண்டும் தண்டிக்கவேண்டும்

இதுபோன்ற பாவிகளிடமிருந்து
இரு மாநில அப்பாவி பொதுமக்களை
காக்க அந்த தெய்வங்கள்தான்
துணை புரியவேண்டும் 



No comments: