Friday, December 16, 2011

முல்லை பெரியார் பிரச்சினை

முல்லை பெரியார் பிரச்சினை

கேரளாவில் தமிழர்கள் தாக்கபட்டு  அடித்து விரட்டப்பட்டனர்-
தமிழகத்தில் மலையாளிகள் நடத்தும் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன
தமிழக கேரளா எல்லையில் ஆயிரகணக்கான ஆண்களும் பெண்களும்
குவிந்துள்ளனர்-பதட்டமான சூழ்நிலை

அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதம்-மனிதசங்கிலி
கேரளா அரசு புதிய அணை கட்ட உறுதி
தமிழக அரசு உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம்


என கவலை தரும் செய்திகள்

why this kolaveri kolaveri di di di

கும்பகர்ணன் போல் இத்தனை ஆண்டுகள் தூங்கிவிட்டது
தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்த அரசுகள்
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்
மிரண்டுவிட்ட மக்களை காவல் துறை பொறுமையாகத்தான்
கையாளவேண்டும்
அனைவரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அமைதி காத்தால்
இரு மாநில மக்களுக்கும் நல்லது 

No comments: