பாரதி அன்றும் இன்றும்
அன்று: கல்வியில் சிறந்த தமிழ்நாடு
இன்று : கலவியில் சிறந்த தமிழ்நாடு
செய்தி: பள்ளி ஆசிரியர் மாணவியிடம் பாலியியல் துன்புறுத்தல்
எல்.கே ஜி மாணவியிடம் தலைமை ஆசிரியை மற்றும்
ஆசிரியை பாலியல் துன்புறுத்தல் -குற்றத்தை மறைக்க
மருத்துவர் உடந்தை-புகார்
இதுபோன்ற பாலியல் கொடுமைகள் வீட்டிலும் வெளியும் தினம் நடந்து கொண்டிருக்கின்றன .மருத்துவ மனைகள், அலுவலகங்கள்,மாணவர் விடுதிகள்,ஓடும் ரயிலில் ,காவல் துறை என தினமும் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
சமூக அவமானம் கருதி அனேக பெண்கள் இதை வெளியில் சொல்லுவதுமில்லை குற்றவாளிகளை காட்டி கொடுப்பதுமில்லை ஏனெனில்புகார் அளித்தால் குற்றவாளிகளை விட பாதிக்கபட்டவர்கள்தான் அதிக துன்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கபடுகின்றனர் .
உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி கடுமையான சட்டங்கள் நிறைவேற்றியும் அவைகளை நிறைவேற்ற எந்த அரசுகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. பொதுமக்களும் அக்கறை காட்டுவதில்லை.
பத்திரிகை துறையும், திரைப்பட துறையினரும் ,தொலைகாட்சி ஊடகங்களும் இந்த விஷயத்தை தங்கள் விளம்பரத்திற்கு பயன்படுதிகொள்வதில் காட்டும் அக்கறை பாதிக்கப்பட்டவர்களில் மறுவாழ்வுக்கோ அல்லது குற்றவாளிகள் உரிய தண்டனை பெறுவதற்கோ அக்கறை காட்டுவதில்லை
திரைபடங்களில் பெண்களின் உடலழகை மிகைபடுத்தி ஆபாசமாக சித்தரிப்பதில் அனைத்து தயாரிப்பாளர்களும் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர். பாடலாசிரியர்களும் அவர்கள் பங்குக்கு ஆபாச பாடல்களை எழுதி காசு பார்க்கின்றனர்.
சின்ன திரையும் அவர்களைவிட பல மடங்கு பெண்களை இழிவு செய்யும் காட்சிகள் ஒவ்வொரு தொடரிலும் இணைத்து மக்களின் ரசனையை கெடுத்து அவர்கள் மனதில் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் செய்துவிட்டனர்.
இதை எந்த மாதர் அமைப்புகளும் கண்டுகொள்வதில்லை
பெண்களை இழிவுபடுத்துவதில் ஆண்களை விட பெண்களின் பங்கே
அதிக அளவு இருப்பதால் இந்த பிரச்சினையில் அவர்கள்தான்
முதலில் திருந்த வேண்டும்
அன்று: கல்வியில் சிறந்த தமிழ்நாடு
இன்று : கலவியில் சிறந்த தமிழ்நாடு
செய்தி: பள்ளி ஆசிரியர் மாணவியிடம் பாலியியல் துன்புறுத்தல்
எல்.கே ஜி மாணவியிடம் தலைமை ஆசிரியை மற்றும்
ஆசிரியை பாலியல் துன்புறுத்தல் -குற்றத்தை மறைக்க
மருத்துவர் உடந்தை-புகார்
இதுபோன்ற பாலியல் கொடுமைகள் வீட்டிலும் வெளியும் தினம் நடந்து கொண்டிருக்கின்றன .மருத்துவ மனைகள், அலுவலகங்கள்,மாணவர் விடுதிகள்,ஓடும் ரயிலில் ,காவல் துறை என தினமும் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
சமூக அவமானம் கருதி அனேக பெண்கள் இதை வெளியில் சொல்லுவதுமில்லை குற்றவாளிகளை காட்டி கொடுப்பதுமில்லை ஏனெனில்புகார் அளித்தால் குற்றவாளிகளை விட பாதிக்கபட்டவர்கள்தான் அதிக துன்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கபடுகின்றனர் .
உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி கடுமையான சட்டங்கள் நிறைவேற்றியும் அவைகளை நிறைவேற்ற எந்த அரசுகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. பொதுமக்களும் அக்கறை காட்டுவதில்லை.
பத்திரிகை துறையும், திரைப்பட துறையினரும் ,தொலைகாட்சி ஊடகங்களும் இந்த விஷயத்தை தங்கள் விளம்பரத்திற்கு பயன்படுதிகொள்வதில் காட்டும் அக்கறை பாதிக்கப்பட்டவர்களில் மறுவாழ்வுக்கோ அல்லது குற்றவாளிகள் உரிய தண்டனை பெறுவதற்கோ அக்கறை காட்டுவதில்லை
திரைபடங்களில் பெண்களின் உடலழகை மிகைபடுத்தி ஆபாசமாக சித்தரிப்பதில் அனைத்து தயாரிப்பாளர்களும் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர். பாடலாசிரியர்களும் அவர்கள் பங்குக்கு ஆபாச பாடல்களை எழுதி காசு பார்க்கின்றனர்.
சின்ன திரையும் அவர்களைவிட பல மடங்கு பெண்களை இழிவு செய்யும் காட்சிகள் ஒவ்வொரு தொடரிலும் இணைத்து மக்களின் ரசனையை கெடுத்து அவர்கள் மனதில் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் செய்துவிட்டனர்.
இதை எந்த மாதர் அமைப்புகளும் கண்டுகொள்வதில்லை
பெண்களை இழிவுபடுத்துவதில் ஆண்களை விட பெண்களின் பங்கே
அதிக அளவு இருப்பதால் இந்த பிரச்சினையில் அவர்கள்தான்
முதலில் திருந்த வேண்டும்
No comments:
Post a Comment