அந்நிய நாட்டு வணிகர்களை இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதிப்பது பற்றி
வணிகம் செய்ய வந்த வெள்ளையர்கள்
இங்குள்ள தேச துரோகிகளின் துணையோடு
கொள்ளையர்களாக மாறி
நம் நாட்டை கொள்ளையடித்து
நம் நாட்டையே கைபற்றிகொண்டு
நம்மை அடிமைகளாக ஆக்கி
நம் கலாசாரத்தை சீரழித்து
நாம் நாட்டு பாரம்பரியமான
விவசாய முறைகளையும்
சிறு தொழில்களையும் அழித்து
நம் மக்களை வறுமைக்குள் தள்ளி
நம் உரிமைகளை பறித்து
நாம் முன்னேற விடாமல்
பலவிதமான கொடுமையான
சட்டங்களை போட்டு
இருநூறு ஆண்டுகளுக்கு மேல்
நம்மை துன்புறுத்திய ஆங்கிலேயர்களை
மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ்
பல்லாயிரம் பேர் உயிர் தியாகம்
செய்து பெற்ற சுதந்திரத்தை
இழக்கும் விதமாக மீண்டும் அவர்களை
நம் நாட்டில் வணிகம் செய்ய
காங்கிரஸ் தலைமையிலான அரசு
முடிவு எடுத்திருப்பது
தற்கொலைக்கு சமானமானது
இதன் காரணகர்த்தா யார் என்பதை அனைவரும் அறிவர்
காந்தி இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு காங்கிரஸ் கட்சியை கலைத்து விட சொன்னதை அக்கட்சியில் உள்ள கொள்ளை கூட்டம் ஏற்க்க மறுத்ததின் விளைவுதான் இன்று நம் நாடு சந்திக்கும்
தீர்க்கமுடியாத பல பிரச்சினைகளுக்கும் காரணம்
இன்று ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடம் இல்லையே தவிர இன்னும்
அந்த கூட்டம் நம்மை அடிமைகளாக வைக்க ஆட்சி செய்த அதே
முறையைத்தான் இன்றளவும் இன்றைய ஆட்சியாளர்கள் கடைபிடித்து வருகின்றனர்
நாட்டில் எங்கும் வறுமை, ஏழை மக்களை சுரண்டி வாழும் அதிகார வர்க்கம்
பாதுகாப்பின்மை மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ உறுதியற்ற சூழ்நிலை என எண்ணற்ற தீராத பிரச்சினைகள்
எனவே இந்திய மக்கள் இதற்க்கு அனுமதித்தால் அவர்களை காப்பாற்ற இன்னொரு காந்தி இப்போது பிறக்கமாட்டார். அதற்க்கு முன்னூறு அல்லது நானூறு ஆண்டுகள் ஆனாலும் ஆகலாம்.
ஏற்கெனவே பன்னாட்டு பன்னாடை நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ள அனைத்து தொழில்களிலும் நுழைந்து பல லட்சம் கோடிகள் சுருட்டி கொண்டு
கொழித்து வருகின்றன
இந்தியர்களே எச்சரிக்கை
வணிகம் செய்ய வந்த வெள்ளையர்கள்
இங்குள்ள தேச துரோகிகளின் துணையோடு
கொள்ளையர்களாக மாறி
நம் நாட்டை கொள்ளையடித்து
நம் நாட்டையே கைபற்றிகொண்டு
நம்மை அடிமைகளாக ஆக்கி
நம் கலாசாரத்தை சீரழித்து
நாம் நாட்டு பாரம்பரியமான
விவசாய முறைகளையும்
சிறு தொழில்களையும் அழித்து
நம் மக்களை வறுமைக்குள் தள்ளி
நம் உரிமைகளை பறித்து
நாம் முன்னேற விடாமல்
பலவிதமான கொடுமையான
சட்டங்களை போட்டு
இருநூறு ஆண்டுகளுக்கு மேல்
நம்மை துன்புறுத்திய ஆங்கிலேயர்களை
மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ்
பல்லாயிரம் பேர் உயிர் தியாகம்
செய்து பெற்ற சுதந்திரத்தை
இழக்கும் விதமாக மீண்டும் அவர்களை
நம் நாட்டில் வணிகம் செய்ய
காங்கிரஸ் தலைமையிலான அரசு
முடிவு எடுத்திருப்பது
தற்கொலைக்கு சமானமானது
இதன் காரணகர்த்தா யார் என்பதை அனைவரும் அறிவர்
காந்தி இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு காங்கிரஸ் கட்சியை கலைத்து விட சொன்னதை அக்கட்சியில் உள்ள கொள்ளை கூட்டம் ஏற்க்க மறுத்ததின் விளைவுதான் இன்று நம் நாடு சந்திக்கும்
தீர்க்கமுடியாத பல பிரச்சினைகளுக்கும் காரணம்
இன்று ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடம் இல்லையே தவிர இன்னும்
அந்த கூட்டம் நம்மை அடிமைகளாக வைக்க ஆட்சி செய்த அதே
முறையைத்தான் இன்றளவும் இன்றைய ஆட்சியாளர்கள் கடைபிடித்து வருகின்றனர்
நாட்டில் எங்கும் வறுமை, ஏழை மக்களை சுரண்டி வாழும் அதிகார வர்க்கம்
பாதுகாப்பின்மை மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ உறுதியற்ற சூழ்நிலை என எண்ணற்ற தீராத பிரச்சினைகள்
எனவே இந்திய மக்கள் இதற்க்கு அனுமதித்தால் அவர்களை காப்பாற்ற இன்னொரு காந்தி இப்போது பிறக்கமாட்டார். அதற்க்கு முன்னூறு அல்லது நானூறு ஆண்டுகள் ஆனாலும் ஆகலாம்.
ஏற்கெனவே பன்னாட்டு பன்னாடை நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ள அனைத்து தொழில்களிலும் நுழைந்து பல லட்சம் கோடிகள் சுருட்டி கொண்டு
கொழித்து வருகின்றன
இந்தியர்களே எச்சரிக்கை
No comments:
Post a Comment