முகர்ஜியின் மூக்கறுக்கும் பட்ஜெட்
12 விழுக்காடு சேவை வரி
12 விழுக்காடு கஸ்டம்ஸ் டியூட்டி
ஏற்கெனவே பெட்ரோல்,டீசல், சமையல்
எரி வாயு கட்டணம் ஏற்றியாகிவிட்டது
ரயில்வே கட்டணங்கள் உயர்த்தபட்டுவிட்டன
தமிழகமுதல்வர் ஏற்கெனவே பஸ் கட்டணம்,
பால் கட்டணம் உயர்த்தி மக்களை மகிழ்வித்துவிட்டார்
மின்சாரம் இல்லாமல் தமிழ்நாடு நாசமாய்
போய்கொண்டிருக்கிறது
இதை சரிபடுத்த யாருக்கும் நாதியில்லை
மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டுகொண்டு
வெத்துவேட்டு அறிக்கைகளை விட்டுகொண்டு
வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறது
எல்லா பொருட்களும் விலை உயர்ந்து
எந்த உயரத்திற்கு செல்லும் என்று யாருக்கும் தெரியாது
தங்கத்தின் மீது வரி போட்டு அதை இன்னும் அதிக உயரத்திற்கு
கொண்டு சென்றுவிட்டார்
ஆனால் இன்னும் மக்களுக்கு தங்கம் மீது மோகம் குறையவில்லை
எல்லாவற்றையும் போட்டு தங்க நகைகள் வாங்கி சங்கிலி அருப்பன்களுக்கு கொடுப்பதில் அவர்களுக்கு அலாதி பிரியம்
இல்லாவிடில் வீட்டில் ஓட்டை இரும்பு பீரோவில் வைத்து திருடர்கள் எடுத்துகொள்ள வழி வகை செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி
கேரளா நகை வியாபாரிகள் நம்மிடம் நகைகளை விற்றுவிட்டு மீண்டும் அவர்களே நகை கடன் தருகிறேன் என்று அந்த நகைகளை அபேஸ் செய்வதற்கு வழி வகுக்கும் முட்டாள் தமிழ் மக்கள்
லட்சகணக்கில் பிணமாய் போன ஈழ தமிழர்களுக்கு கண்ணீர் வடிக்காத
தமிழர்களின் ஒரே,ஒப்பற்ற தலைவர் ஒரு கட்டிடம் இடம் மாற்றுவதற்கு
தீக்குளிப்பேன் என்று ஒப்பாரி வைக்கிறார்
.
மத்திய அரசு இலங்கை போர் குற்றங்கள் தீர்மானத்திற்கு
ஆதரவாக நிச்சயம் ஒன்றும் செய்யபோவதில்லை
தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத ஆடுகள்
தங்களுக்குள்ளே சண்டையிட்டுக்கொண்டு
மந்தை மந்தையாய் சாகும் மாடுகள்
எந்த காலத்திலும் இவர்கள் எதற்கும் ஒன்று சேரபோவதில்லை
தனி தனியாக புலம்புவதும் பொது சொத்துக்களை அழித்து தங்கள் எதிர்ப்பை காட்டி பின்பு அடங்கி போவதும்தான் இவர்கள் இதுவரை செய்த சாதனை.
12 விழுக்காடு சேவை வரி
12 விழுக்காடு கஸ்டம்ஸ் டியூட்டி
ஏற்கெனவே பெட்ரோல்,டீசல், சமையல்
எரி வாயு கட்டணம் ஏற்றியாகிவிட்டது
ரயில்வே கட்டணங்கள் உயர்த்தபட்டுவிட்டன
தமிழகமுதல்வர் ஏற்கெனவே பஸ் கட்டணம்,
பால் கட்டணம் உயர்த்தி மக்களை மகிழ்வித்துவிட்டார்
மின்சாரம் இல்லாமல் தமிழ்நாடு நாசமாய்
போய்கொண்டிருக்கிறது
இதை சரிபடுத்த யாருக்கும் நாதியில்லை
மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டுகொண்டு
வெத்துவேட்டு அறிக்கைகளை விட்டுகொண்டு
வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறது
எல்லா பொருட்களும் விலை உயர்ந்து
எந்த உயரத்திற்கு செல்லும் என்று யாருக்கும் தெரியாது
தங்கத்தின் மீது வரி போட்டு அதை இன்னும் அதிக உயரத்திற்கு
கொண்டு சென்றுவிட்டார்
ஆனால் இன்னும் மக்களுக்கு தங்கம் மீது மோகம் குறையவில்லை
எல்லாவற்றையும் போட்டு தங்க நகைகள் வாங்கி சங்கிலி அருப்பன்களுக்கு கொடுப்பதில் அவர்களுக்கு அலாதி பிரியம்
இல்லாவிடில் வீட்டில் ஓட்டை இரும்பு பீரோவில் வைத்து திருடர்கள் எடுத்துகொள்ள வழி வகை செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி
கேரளா நகை வியாபாரிகள் நம்மிடம் நகைகளை விற்றுவிட்டு மீண்டும் அவர்களே நகை கடன் தருகிறேன் என்று அந்த நகைகளை அபேஸ் செய்வதற்கு வழி வகுக்கும் முட்டாள் தமிழ் மக்கள்
லட்சகணக்கில் பிணமாய் போன ஈழ தமிழர்களுக்கு கண்ணீர் வடிக்காத
தமிழர்களின் ஒரே,ஒப்பற்ற தலைவர் ஒரு கட்டிடம் இடம் மாற்றுவதற்கு
தீக்குளிப்பேன் என்று ஒப்பாரி வைக்கிறார்
.
மத்திய அரசு இலங்கை போர் குற்றங்கள் தீர்மானத்திற்கு
ஆதரவாக நிச்சயம் ஒன்றும் செய்யபோவதில்லை
தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத ஆடுகள்
தங்களுக்குள்ளே சண்டையிட்டுக்கொண்டு
மந்தை மந்தையாய் சாகும் மாடுகள்
எந்த காலத்திலும் இவர்கள் எதற்கும் ஒன்று சேரபோவதில்லை
தனி தனியாக புலம்புவதும் பொது சொத்துக்களை அழித்து தங்கள் எதிர்ப்பை காட்டி பின்பு அடங்கி போவதும்தான் இவர்கள் இதுவரை செய்த சாதனை.
No comments:
Post a Comment